மாணவர்களை இலக்குவைத்து போதைப்பொருள் விற்பனை!
கம்பஹா மாவட்டத்தில் உள்ள சில பாடசாலை மற்றும் அறநெறிப் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்தும் போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்டுவருவதாக முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இப்பகுதியைப் பொறுத்தவரையில் சகல மதங்களையும்
Read more