மாணவர்களை இலக்குவைத்து போதைப்பொருள் விற்பனை!

கம்பஹா  மாவட்டத்தில் உள்ள சில பாடசாலை மற்றும்  அறநெறிப்  பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்தும் போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்டுவருவதாக முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இப்பகுதியைப்  பொறுத்தவரையில் சகல மதங்களையும்

Read more

பணம் வசூலிக்கும் அதிபர்களுக்கு ஆப்பு! கல்வி அமைச்சு அதிரடி!!

வசதி  மற்றும் சேவை கட்டணங்களுக்கு மேலதிகமாக சுற்று நிருபத்தை மீறி மாணவர்களிடம் இருந்து பணம் அறிவிடும் அதிபர்களுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சர்

Read more

சவப்பெட்டியில் வண்ண ஓவியங்கள் – ஆசிரியைக்காக மாணவர்கள் செய்த காரியம் !

இங்கிலாந்தில் புற்றுநோயால் மரணம் அடைந்த தலைமை ஆசிரியை இறுதிச்சடங்கில், மாணவர்கள் தீட்டிய ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்ட சவப்பெட்டியில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Read more

மாணவர்களை துரத்தி துரத்தி கொட்டியன குளவிகள் ! பதுளையில் 70 பேர் வைத்தியசாலையில்!

பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில், குளவிக் கூடொன்று கலைந்து மாணவர்களை கொற்றத் தொடங்கியதால் 70 பேர், தெமோதரை, பண்டாரவளை, பதுளை ஆகிய இடங்களிலுள்ள வைத்தியசாலைகளில்

Read more

11 ஆயிரம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இம்முறை மாபொல புலமைப்பரிசில்!

வருடாந்தம் 15 இலட்சம் ரூபாவுக்கும் குறைந்த வருமானம் பெறும் பெற்றோரின் பல்கலைக்கழகங்களுங்குச்  செல்லும் மாணவர்களுக்கு, மாபொல புலமைப்பரிசில் மற்றும் உதவித் தொகைகளை  வழங்க, மாபொல புலமைப்பரிசில் நிதியம்

Read more