காணாமல்போனோரின் உறவினர்களின் ‘கதறல்’களுக்கு ‘நீதி’ கிடைக்க வேண்டும்! – சமந்தா பவர் வலியுறுத்து

“காணாமல்போனோரின் உறவினர்கள் காணாமல்போன தமது சொந்தங்களின் புகைப்படங்களுடன் தற்போதும் வீதியில் காத்துக்கொண்டிருக்கின்றனர். அவர்களின் கதறல்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.” – இவ்வாறு ஐக்கிய நாடுகள் சபைக்கான முன்னாள்

Read more