தமிழரசுக் கட்சியுடன் முட்டி மோதுகின்றது கொழும்புத் தமிழ்ச் சங்கம்! – ‘மன்னிப்பு’ என்ற வார்த்தைக்கு அர்த்தம் கொடுத்து காட்டமான அறிக்கை

“இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை விநயமாகவும் மன்றாட்டமாகவும் கேட்டுக்கொண்டதற்கு அமைவாகவும், எமது சங்கம் பண்பாட்டு நிறுவனம் என்ற அடிப்படையிலும் தந்தை செல்வா நினைவு நிகழ்வுக்கு மண்டபம்

Read more

‘சிவராத்திரி வளைவு’ அடித்துடைப்பு: தமிழ்க் கூட்டமைப்பு கடும் கண்டனம்!

“இந்து மக்களின் புனித தினமான மகா சிவராத்திரி விரதத்தின் முதல் நாளன்று ஐந்து ஈஸ்வரங்களில் ஒன்றான புனித பூமி திருக்கேதீஸ்வரத்தில் அலங்கார வளைவு அடித்துடைக்கப்பட்டிருப்பது மிகுந்த மனவேதனையையும்

Read more

திருக்கேதீஸ்வர மத வன்முறை: தமிழர்களுக்கு வெட்கக்கேடு; சாபக்கேடு! – மனோ சீற்றம்

“சிவராத்திரியை முன்னிட்டு திருக்கேதீஸ்வர ஆலய வீதி என அறியப்பட்ட வீதியில் அமைக்கப்பட்ட பெயர் வளைவு மத வன்முறையாளர்களால் உடைத்து நொறுக்கப்பட்டதும், அவ்வேளையில் அங்கு எழுப்பப்பட்ட கோஷங்களும் ஒட்டுமொத்த

Read more