வெளிநாட்டு பயணிகளுக்கு இலங்கையால் விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவித்தல்!

வெளிநாடுகளிலிருந்து இலங்கை வரும் சகல பயணிகளும், மிகவும் அவதானத்துடன் நடந்துகொள்ளுமாறு, கட்டுநாயக்க விமான நிலையத்தில் இயங்கும் இலங்கை சுங்கப் பிரிவு, எச்சரிக்கை விடுத்துள்ளது.

Read more