போர்க்குற்றமிழைத்தோர் தண்டிக்கப்பட வேண்டும்! பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்!! – மோடியுடனான சந்திப்பின் பின் சந்திரிகா தெரிவிப்பு

“இலங்கையின் இறுதிக்கட்டப் போரில் எவர் போர்க்குற்றம் இழைத்திருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படத்தான் வேண்டும். அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்கவேண்டும். ஐ.நா. மனித

Read more

இறுதிப் போரில் இராணுவத்தினர் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்! – சந்திரிகாவும் ஏற்றுக்கொண்டார்

இலங்கையின் இறுதிக்கட்டப் போரின்போது இராணுவத்தினர் போர்க்குற்றங்களைப் புரிந்துள்ளனர் என்பதை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் ஏற்றுக்கொண்டுள்ளார். “இறுதிப் போரின்போது இரு தரப்புக்களும் போர்க்குற்றங்களை இழைத்துள்ளார்கள்” என்று

Read more