போர்க்குற்றமிழைத்தோர் தண்டிக்கப்பட வேண்டும்! பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்!! – மோடியுடனான சந்திப்பின் பின் சந்திரிகா தெரிவிப்பு

“இலங்கையின் இறுதிக்கட்டப் போரில் எவர் போர்க்குற்றம் இழைத்திருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படத்தான் வேண்டும். அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்கவேண்டும். ஐ.நா. மனித

Read more