ஒரு இலட்சத்து 20 ஆயிரமாக உயர்ந்தது இடரால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை!

வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால், 38 ஆயிரத்து 739 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 19 ஆயிரத்து 962 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரத்து 528 குடும்பங்களைச்

Read more

வடக்கில் ஒரு இலட்சத்தைத் தாண்டியது இடரால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை! – கிளிநொச்சியில் மட்டும் 70 ஆயிரம் பேர் நிர்க்கதி

வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால், 36 ஆயிரத்து 594 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 14 ஆயிரத்து 458 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இடர் முகாமைத்துவ

Read more

வடக்கு வெள்ள இடரால் 90 ஆயிரம் பேர் நிர்க்கதி!

வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால், 28 ஆயிரத்து 806 குடும்பங்களைச் சேர்ந்த 90 ஆயிரத்து 402 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

Read more