வடக்கில் ஒரு இலட்சத்தைத் தாண்டியது இடரால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை! – கிளிநொச்சியில் மட்டும் 70 ஆயிரம் பேர் நிர்க்கதி

வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால், 36 ஆயிரத்து 594 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 14 ஆயிரத்து 458 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இடர் முகாமைத்துவ

Read more