‘என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா’ கண்காட்சியில் மஹிந்த ஆட்சியின் கொடூரத்தை வெளிப்படுத்திய விவரணப் படம்

‘இருளின் பேய் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது! யாழ்ப்பாணத்து மக்களே நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றுசேருங்கள்!!’ என்ற கோரிக்கை என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா தேசியக் கண்காட்சியில் விடுவிக்கப்பட்டது.

Read more

என்டர்பிரைஸ் ஸ்ரீங்கா கண்காட்சி: ரூபா 6 கோடி செலவில் யாழில் இன்று ஆரம்பம்! – ரணில் மாத்திரமே பங்கேற்பு; பயணத்தைத் தவிர்த்தார் மைத்திரி

நிதி அமைச்சால் நடைமுறைப்படுத்தப்படும் என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா கண்காட்சி யாழ்ப்பாணத்தில் இன்று ஆரம்பமாகவுள்ளது. சுமார் 6 கோடி ரூபா செலவில், யாழ்ப்பாணம் கோட்டைப் பகுதியில் கண்காட்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Read more

புதிய அரசமைப்புத் தடைப்பட மைத்திரியே பிரதான காரணம்! – வடமராட்சியில் போட்டுத் தாக்கினார் மாவை

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி அரங்கேற்றிய அரசியல் சூழ்ச்சியால் நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் இல்லாமல் போனது. இதன்மூலம் மூன்றிலிரண்டு

Read more

வெள்ளிக்கிழமை யாழ். செல்கின்றார் மைத்திரி! – ஒரே நாளில் 8 நிகழ்வுகளில் பங்கேற்பார்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் செல்லவுள்ளார்.

Read more

பலாலி விமான நிலையம் ஒக்டோபர் 15 இல் திறப்பு! – அன்றே இந்தியாவுக்கான விமான சேவைகள் ஆரம்பம்

பலாலி விமான நிலையம் எதிர்வரும் ஒக்டோபர் 15ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளது.

Read more

கைதான பளை வைத்திய அதிகாரி ரி.ஐ.டியின் தீவிர விசாரணைக்குள்!

பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கைதுசெய்யப்பட்ட பளை வைத்தியசாலை வைத்திய அதிகாரி வைத்தியர் சின்னையா சிவரூபன் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

Read more

தமிழர் அபிலாஷை விடயத்தில் ஐ.தே.கவின் நிலைப்பாடு யாது? – யாழில் ரணிலிடம் சுமந்திரன் கேள்வி

“எங்களுடைய தலைவிதியை நாங்களே தீர்மானிக்கின்ற ஆட்சி உரிமை எங்களிடம் வழங்கப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த அரசுக்கு கடந்த நான்கு வருடங்களாக எங்கள் ஆதரவைக் கொடுத்தோம். ஆனால், அவ்வாறான

Read more

கொலைக் கலாசாரத்தை அரங்கேற்றிய மஹிந்தவின் அரசு மீண்டும் வருவதை விரும்புகிறீர்களா? – யாழில் ரணில் கேள்வி

“மஹிந்த அரசு மீண்டும் வரவேண்டுமா? அந்தப் பாதுகாப்பற்ற நிலைமை உருவாவதற்கா நீங்கள் வாக்களிக்கப் போகிறீர்கள்? கொலைக் கலாசாரம் மீண்டும் தலைதூக்கக்கூடாது.”

Read more

நல்லூர்க் கந்தனை தரிசித்தார் ரணில்! – ஆதீனத்திலும் சந்திப்பு

வடக்குக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று முற்பகல் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்குச் சென்று பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டார்.

Read more