மேலும் 433 பேர் சிக்கினார்கள்!!
நாடு பூராகவும் நேற்றிலிருந்து இன்று வரையான 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின்போது, மதுபோதையில் வாகனம் செலுத்திய 433 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, நேற்றுமுன்தினம் வௌ்ளிக்கிழமையன்று மேற்கொள்ளப்பட்டிருந்த சுற்றிவளைப்புகளின்போது, 796 பேர் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.