10 கிலோ கேரளாக் கஞ்சாவுடன் செம்மணியில் மூவர் சிக்கினர்!

செம்மணிப் பகுதியில் 10 கிலோ கேரளாக் கஞ்சாவுடன் 3 பேரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். உடுத்துறைப் பகுதியைச் சேர்ந்த 3 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 10 கிலோ கேரளாக்

Read more

110 கிலோ கஞ்சாவுடன் மூவர் வல்வெட்டித்துறையில் கைது!

யாழ். வடமராட்சி, வல்வெட்டித்துறையில் சுமார் 110 கிலோ கிராம் எடையுடைய கஞ்சா போதைப்பொருள் பொதிகளைக் கடத்த முற்பட்ட குற்றச்சாட்டில் 3 பேர் கைதுசெய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Read more