ஊடகவியலாளர்கள் படுகொலை: ‘நீதி’ நிலைநாட்டப்பட வேண்டும்! – சுமந்திரன் எம்.பி. வலியுறுத்து

நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்ற கொலைகள் உள்ளிட்ட குற்றச்சம்பங்களின் பின்னணியை எந்தவொரு அரசும் கண்டுகொள்வதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

Read more