வவுணதீவுப் பொலிஸார் படுகொலை குறித்து முன்னேற்றமின்றித் தொடர்கிறது விசாரணை!

வவுணதீவில் இரண்டு பொலிஸார் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் 30ஆம் திகதி

Read more