தாயகமெங்கும் மாவீரர் வாரம் உணர்வெழுச்சியுடன் ஆரம்பம்!

தமிழர் தாயகமெங்கும் நேற்று மாவீரர் வாரம் உணர்வெழுச்சியுடன் ஆரம்பமானது. வடக்கு – கிழக்கில் பல இடங்களில் நேற்று மாவீரர் வார ஆரம்ப நாள் நிகழ்வுகள் அமைதியாக நடைபெற்றன.

Read more

மாவீரர் வாரம் உணர்வெழுச்சியுடன் தமிழர் தாயகத்தில் இன்று ஆரம்பம்!

தமிழர்களின் உரிமைக்காக – தமிழீழ இலட்சியத்துக்காக தமது இறுதி மூச்சுவரைப் போராடி – களமாடி வீரச்சாவடைந்த வீரமறவர்களை நினைவுகூரும் மாவீரர் வார நினைவேந்தல் நிகழ்வுகள், தமிழர் தாயகமான

Read more