கள்ள உறவில் ஈடுபட்டால் மரணதண்டனை- 3 ஆம் திகதி முதல் புதிய சட்டம்!

தகாத உறவில் ஈடுபட்டால் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிப்பதற்கான புதிய சட்டம், புரூனே நாட்டில் 3ஆம் திகதி நடைமுறைக்கு வருகின்றது.

Read more