பிரதமர் ரணில்

Local

‘தேசிய அரசு’ என்ற பேச்சுக்கு இனிமேல் இடமே இல்லையாம்!

தேசிய அரசு அமைப்பதற்குரிய இனி எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது கடந்த ஒக்டோபர் மாதம் ஏற்பட்ட அரசியல் குழப்பதை அடுத்து ஸ்ரீலங்கா

Read More
FeaturesLead NewsLocal

கோடிகளால் கூட்டமைப்பை வளைத்துவிட்டாராம் ரணில்! – சீறுகின்றது மஹிந்த அணி; ‘பட்ஜட்’டைத் தோற்கடிப்போம் எனவும் சூளுரை

“வரவு – செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி என்ற பெயரில் பல கோடி ரூபாவைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சலுகையாகக்

Read More
Local

‘வெளிநாட்டு நீதிபதிகள், கண்காணிப்பு செயலகம் நிராகரிப்பு’ – மாரப்பனவின் ஜெனிவா உரைக்கு பிரதமர் பாராட்டு!

சர்வதேச நீதிபதிகளையும் உள்ளடக்கிய கலப்பு நீதிமன்ற பொறிமுறையை ஜெனிவாத் தொடரில் நிராகரித்ததன்மூலம் இலங்கையின் சுயாதீனத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று ( 22 )

Read More
Local

7,206 பேருக்கு காணி உறுதிப்பத்திரங்கள்! – மட்டக்களப்பில் நாளை வழங்கி வைப்பார் பிரதமர்

மட்டக்களப்புக்கு நாளை (23)  விஜயம் செய்யவுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 7206 பேருக்கு காணி உறுதிப்பத்திரங்கள், காணி அனுமதிப்பத்திரங்களையும் வழங்கவுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை மட்டக்களப்பு மாவட்ட செயலகம்

Read More
Local

கடன் சுமையிலிருந்து விடுவிக்கப்பட்ட நாட்டையே மீண்டும் கையளிப்போம்! – மஹிந்த அணிக்கு ரணில் சாட்டையடி

“நாட்டைக் கடனுடன் பொறுப்பேற்றிருந்தாலும் கடன் சுமையிலிருந்து விடுவித்துவிட்டே நாட்டை மீண்டும் கையளிப்போம்.” – இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். வங்குரோத்து நிலையிலுள்ள சில அரசியல் கட்சிகள்

Read More
Lead NewsLocalNorth

மீண்டும் மீறப்படும் பிரதமரின் வாக்குறுதி! வடக்கில் ஏழு சிங்களவர் சாரதிகளாக நியமனம்!!

வடக்கு மாகாணத்திலுள்ள 4 மாவட்ட செயலகங்களுக்கு ஒரே நாளில் சிங்கள இளையோர் இரகசியமாக சாரதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். வடக்கு, கிழக்கில் சிங்களவர்களை சிற்றூழியர்களாக, சாரதிகளாக நியமிக்கமாட்டோம் என்று பிரதமர்

Read More
Lead NewsLocal

புதிய அரசமைப்பு விவகாரம்: மைத்திரி, ரணிலுடன் சம்பந்தன் சந்திப்பு! – அனைத்துக் கட்சிகளையும் அழைக்க அவர் வலியுறுத்து

“புதிய அரசமைப்பு விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் நாளை வியாழக்கிழமை (28) நேரில் சந்தித்துப் பேசவுள்ளோம். இந்தக் கலந்துரையாடலுக்கு அனைத்துக்

Read More
Local

தோட்டத்தொழிலாளர்களுக்கும் சமஉரிமை!

”பெருந்தோட்டத்தொழிலாளர்களும் இலங்கையில் அனைத்துவிதமான உரிமைகளையும் அனுபவிக்கவேண்டும். அவற்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். எதிர்காலத்தில் எடுப்போம்.” -இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இந்திய அரசாங்கத்தின் நிதியொதுக்கீட்டில் மலைநாட்டு

Read More
Local

சர்வதேச கூட்டுறவு மாநாடு இலங்கையில் – 110 நாடுகள் பங்கேற்பு!

“உலகளாவிய கூட்டுறவு இளைஞர் சம்மேளன மாநாடு” எதிர்வரும் ஜூலை மாதம் 22 ஆம் திகதி ஆரம்பமாகி மூன்று நாட்கள் இடம்பெறுகின்றது. வரக்காப்பொலையில் இடம்பெறும் இந்த நிகழ்வில் பிரதம

Read More
Lead NewsLocal

இராணுவத்தைக் காட்டிக் கொடுத்த ரணிலை சிங்களவர்கள் மன்னிக்கவேமாட்டார்கள்! – கொக்கரிக்கின்றார் கோட்டா

“எமது இராணுவத்தினர் போர்க்குற்றங்களில் ஒருபோதும் ஈடுபடவில்லை. இறுதிப் போரில் அவர்கள் மனிதத் தன்மையுடன் நடந்தார்கள். தமது உயிரை அர்ப்பணித்து தமிழ் மக்களை மீட்டெடுத்தார்கள். இராணுவத்தினரும் போர்க்குற்றம் புரிந்தனர்

Read More