மைத்திரி – மஹிந்த கூட்டணிக்குள் வெடித்தது மோதல்! – கண்டிப் பேரணியைப் புறக்கணித்தது சு.க.

அரசுக்கு எதிராக மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் கண்டியில் நேற்று (8) ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியினால் நடத்தப்பட்ட பேரணியில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரோ பங்கேற்கவில்லை.

Read more

சர்வகட்சிக் குழுக் கூட்டத்தை ஜே.வி.பி. புறக்கணித்தது ஏன்?

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற சர்வகட்சிக் குழுக் கூட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) பங்கேற்கவில்லை. தமது கட்சி இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதில்லை என்று தீர்மானம் எடுத்துள்ளதாக

Read more