கணவன் இல்லாத நேரத்தில் மனைவி வெட்டிக்கொலை!

திவுலுபிட்டிய, மரதகஹமுல பகுதியில் உள்ள வீடொன்றில் பெண் ஒருவர் கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். 42 வயதுடைய திலூஷ சஞ்சீவனி லிவோரா எனும் பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ளார்.

Read more