வவுனியாவில் கொடூரம்! இளம் குடும்பஸ்தர் வெட்டிக்கொலை!!

வவுனியா, சாளம்பைக்குளத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் இன்று வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

Read more

பிலியந்தலையில் இளைஞர் கொடூரமாக வெட்டிக்கொலை!

பிலியந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெடிகம வீதியில் சடலம் ஒன்று இருப்பதாக பிலியந்தலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நேற்றிரவு 11.10 மணியளவில் சடலம் இருப்பதாகப் பொலிஸாருக்குத்

Read more

மனைவியை வெட்டிக்கொன்றுவிட்டு தலையுடன் தப்பிச் சென்ற கணவன்! – இரத்தினபுரியில் பயங்கரம்

நபர் ஒருவர் தனது மனைவியை வெட்டிக் கொலை செய்துவிட்டு, அவரின் தலையுடன் தப்பியுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரத்தினபுரியிலுள்ள பிரதேசமொன்றில் மனைவியுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அவரைக்

Read more

கணவன் இல்லாத நேரத்தில் மனைவி வெட்டிக்கொலை!

திவுலுபிட்டிய, மரதகஹமுல பகுதியில் உள்ள வீடொன்றில் பெண் ஒருவர் கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். 42 வயதுடைய திலூஷ சஞ்சீவனி லிவோரா எனும் பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ளார்.

Read more

இளைஞர் ஒருவர் கதறக்கதற கொடூரமாக வெட்டிக்கொலை!

பலப்பிட்டிய – மீகெட்டுவத்த பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் கடுமையாகத் தாக்கப்பட்டு கதறக்கதற கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார் என்று அம்பலாங்கொட பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர். நேற்றிரவு 9 மணியளவில்

Read more

வீதியில் நடந்து சென்ற பெண் கொடூரமாக வெட்டிக்கொலை!

ஜா-எல பொலிஸ் பிரிவின் கனுவன, ராஜமவத்தை பிரதேசத்தில் பெண்ணொருவர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பிரதேசத்தில் வீதியில் நடந்து சென்ற இந்த பெண் கூரிய ஆயுதம் ஒன்றினால்

Read more