புலமைப் பரிசிலுக்குப் பதிலாக 8ஆம் தரத்தில் போட்டிப் பரீட்சை! – ஜனாதிபதி அறிவிப்பு

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குப் பதிலாக 8ஆம் தரத்தில் போட்டிப் பரீட்சை ஒன்றை நடத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Read more