போர்க்குற்றங்களுக்குப் பொறுப்பான மஹிந்தவிடம் ஆட்சியா? – மைத்திரி மீது சீறிப் பாய்கின்றார் சமந்தா பவர்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கைகளால் இலங்கையில் ஜனநாயகம் வீழ்த்தப்பட்டுள்ளது என்று ஐ.நாவுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் அரசியல் குழப்பங்கள் தொடர்பாக தமது

Read more