அரசியல் நெருக்கடிக்கு தீர்வுகாண நாளை சர்வகட்சி கூட்டம் – ஜனாதிபதி அவசர நடவடிக்கை!

இலங்கையில் அரசியல் நெருக்கடி உச்சம் தொட்டுள்ளதால், கட்சிகளுக்கிடையே இணக்கப்பாட்டை ஏற்படுத்தி – பிரச்சினைக்கு தீர்வுகாணும் நோக்கில் சர்வகட்சி கூட்டத்துக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.

Read more