போர்க்குற்றச்சாட்டுக்குப் பொறுப்புக்கூறாது தப்பிப்பதற்கு முயற்சிக்கிறது இலங்கை அரசு! – ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா காட்டம்
“உண்மையைக் கண்டறிதல் மற்றும் நல்லிணக்கம் என்ற பொறிமுறையை உருவாக்கும் சட்டவரைவை யாழ்ப்பாணம் வர முன்னர் கடந்த 12 ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக்குச் சமர்ப்பித்தார்.
Read more