தமிழரசில் மற்றுமொரு ஜனாதிபதி சட்டத்தரணி!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளைத் தலைவரான சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி.தவராசா நேற்று ஜனாதிபதி சட்டத்தரணியாக நியமனம் செய்யப்பட்டார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று 25 சிரேஷ்ட

Read more

பிரதமரின் முகத்தை விரும்பவில்லையெனில் ஜனாதிபதி நாடாளுமன்றைக் கலைக்கலாமா? – உயர்நீதிமன்றத்தில் சுமந்திரன் கேள்வி

“ஜனாதிபதி பிரதமரின் முகத்தை விரும்பவில்லை என்றால் என்ன செய்வது? அதற்காக அவர் நாடாளுமன்றத்தைக் கலைக்கலாமா?” என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் உயர்நீதிமன்றில் கேள்வியெழுப்பினார். கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு

Read more