மயானபூமியில் ஒருவர் அடித்துக்கொலை – கேகாலையில் பயங்கரம்

மயான பூமியில் வைத்து நபரொருவர் அடித்துப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.  கேகாலையிலேயே இக்கொடூரச் சம்பவம் இன்று (04) அரங்கேறியுள்ளது. கேகாலை-  எரமினியகொல்ல பிரதேசத்தில் மரணமடைந்த ஒருவரின் சடலத்தைப் புதைப்பதற்காக மயான பூமியை

Read more