பெரும்பான்மைப் பலம் இல்லாத அரசு எதற்கு? – மஹிந்த அணியிடம் குமார வெல்கம கேள்வி

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் இல்லாமல், ஆளும்கட்சியாகத் தொடர்வதாகக் கூறுவதும், அரச ஆசனங்களை அடாவடித்தனமாக கைப்பற்றியிருப்பதும் தவறானது என்று மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம தெரிவித்தார்.

Read more