கயிரால் கழுத்தை நெறுக்கி கணவனை படுகொலை செய்த மனைவி – பதுளையில் பயங்கரம்!

நபரொருவரின் மரணத்தில் ஏற்பட்ட சந்தேகத்தையடுத்து, அவரின் மனைவியை ஹல்துமுல்லை பொலிசார் இன்று கைது செய்துள்ளதுடன், கொலைசெய்வதற்கு பயன்படுத்தப்பட்ட கயிறும் மீட்கப்பட்டுள்ளது.

Read more