புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றுவது கட்டாயம் அல்ல ! கல்வி அமைச்சு சுற்றறிக்கை!

5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றுவது கட்டயாம் அல்ல என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். இதற்கான விசேட  சுற்றறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.

Read more