புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றுவது கட்டாயம் அல்ல ! கல்வி அமைச்சு சுற்றறிக்கை!

5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றுவது கட்டயாம் அல்ல என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். இதற்கான விசேட  சுற்றறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.

Read more

புலமைப்பரிசில் பரீட்டை இரத்தாகும் அறிகுறி- ஆராய அடுத்தவாரம் நிபுணர்குழு

5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையை இரத்துசெய்வதா அல்லது மறுசீரமைப்புக்குட்படுத்துவதா என்பது குறித்து ஆராய்வதற்காக அடுத்தவாரம் நிபுணர்கள் குழுவொன்று அமைக்கப்படும் என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்

Read more