புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றுவது கட்டாயம் அல்ல ! கல்வி அமைச்சு சுற்றறிக்கை!

5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றுவது கட்டயாம் அல்ல என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். இதற்கான விசேட  சுற்றறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.

Read more

உயர்தர மாணவர்களுக்கு ‘டெப்’ – அமைச்சரவை அனுமதி!

உயர்தர மாணவர்களுக்கு, டெப் கணிணி வழங்குவதற்கான திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

Read more

பொத்துவில் கல்வி வலயம் அமைப்பதற்கு அமைச்சரவைப் பத்திரம்!

பொத்துவில் பிரதேசத்துக்கு தனியான கல்வி வலயம் அமைப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் அடுத்த அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் தெரிவித்தார்.

Read more

என் வழி தவறெனில் தைரியமாக சுட்டிக்காட்டுங்கள் – அதிகாரிகளிடம் கல்வி அமைச்சர் கோரிக்கை!

கல்வி கட்டமைப்பின் உன்னத நலனுக்காக கட்சி பேதங்கள் பராமல் ஒரே நோக்குடன் செயற்பட வேண்டும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கோரிக்கை விடுத்தார்.

Read more

புலமைப்பரிசில் பரீட்டை இரத்தாகும் அறிகுறி- ஆராய அடுத்தவாரம் நிபுணர்குழு

5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையை இரத்துசெய்வதா அல்லது மறுசீரமைப்புக்குட்படுத்துவதா என்பது குறித்து ஆராய்வதற்காக அடுத்தவாரம் நிபுணர்கள் குழுவொன்று அமைக்கப்படும் என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்

Read more