மட்டக்களப்பில் பாடசாலையில் கஞ்சா வியாபாரம் நடத்திய மாணவன் கைது!

மட்டக்களப்பில் 16 வயது பாடசாலை மாணவன் ஒருவர் கஞ்சாவுடன் பாடசாலை ஒன்றின் முன்னாள் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து ஒரு மில்லி கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது என மட்டு.

Read more

118 கிலோ கிராம் கஞ்சாப் பொதி வல்வெட்டித்துறையில் சிக்கியது!

118 கிலோ கிராம் நிறையுடைய கஞ்சா போதைப்பொருள் பொதி ஒன்றை வல்வெட்டித்துறை கடற்கரையிலிருந்து கடற்படையினர் மீட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். எனினும், அந்தப் பொதியை அந்தப் பகுதிக்கு

Read more

‘கஞ்சா’ கடத்தல் விவகாரம்: உண்மையில் நடந்தது என்ன? – சுமந்திரன் எம்.பி. விளக்கம்

“யாழ். வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்றுப் பகுதியில் சிவில் உடையில் துப்பாக்கியுடன் நின்றவர்களை அப்பகுதி இளைஞர்கள் இராணுவத்திடம் ஒப்படைத்தமையால் ஒப்படைத்த இளைஞர்கள் கஞ்சா கடத்தியதாக சிவில் உடையில் வந்தோர்

Read more

31 கிலோ கஞ்சாவுடன் யாழில் ஒருவர் கைது!

வானில் கஞ்சா கடத்திய நபர் ஒருவரை விசேட அதிரடிப் படையினர் கைதுசெய்துள்ளனர். அவரிடம் இருந்த 31 கிலோ 700 கிராம் நிறையுடைய கஞ்சாவையும் விசேட அதிரடிப் படையினர்

Read more

கஞ்சாவுடன் ​கைதான இளைஞர் சிறைக்கூண்டுக்குள் தற்கொலை!

கஞ்சாவுடன் கைதுசெய்யப்பட்ட 26 வயதான இளைஞர் ஒருவர் கட்டுகஸ்தோட்ட பொலிஸ் நிலையத்தில் வைத்து தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். உயிரிழந்த இளைஞர் நேற்று

Read more

கஞ்சாவுடன் சிவனொளிபாதமலை ஏறச்சென்ற 7 ஆசாமிகள் கைது!

கஞ்சா பக்கட்டுகளுடன், சிவனொளிபாதமலை ஏறச்சென்ற ஏழு  இளைஞர்கள் நேற்று (25)ஹட்டன் பொலிஸாரால் கைது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Read more

காருக்குள் கஞ்சா! ஐந்து பேர் கைது!!

யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலைக்குக் கொண்டு செல்லப்பட்ட 2 கிலோ கேரளக் கஞ்சாவுடன் 5 பேரைக் கைதுசெய்துள்ளதாக ஓமந்தைப் பொலிஸார் தெரிவித்தனர். இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் ஓமந்தை எரிபொருள்

Read more

பூச்சாடியில் கஞ்சா வளர்த்தவர் கைது – உல்லாச விடுதி முற்றுகை

உல்லாச விடுதியில், பூச்சாடியில் கஞ்சா செடி வளர்த்து வந்த நபரை அட்டன் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

Read more