காருக்குள் கஞ்சா! ஐந்து பேர் கைது!!

யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலைக்குக் கொண்டு செல்லப்பட்ட 2 கிலோ கேரளக் கஞ்சாவுடன் 5 பேரைக் கைதுசெய்துள்ளதாக ஓமந்தைப் பொலிஸார் தெரிவித்தனர். இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் ஓமந்தை எரிபொருள்

Read more