‘தேசிய அரசு’க்கு ஆதரவு வழங்கும் சு.கவினருக்கு எதிராக நடவடிக்கை!

“ஐக்கிய தேசிய முன்னணியின் யோசனையான புதிய தேசிய அரசுக்கு ஆதரவளிக்கும் விதமாக வாக்களிக்கும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்.” – இவ்வாறு

Read more

அதியுயர் சபையில் அடாவடி: 59 பேர் மீது குற்றச்சாட்டுகள்!

நாடாளுமன்றத்தில் கடந்த நவம்பர் மாதம் நடந்த குழப்பங்களில் தொடர்புடைய 59 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்திய நாடாளுமன்றக்

Read more

சு.கவின் 12 எம்.பிக்கள் ரணில் அரசுக்கு ஆதரவு! – பியசேன கமகே தகவல்

“ஜனாதிபதியுடன் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரபல 12 எம்.பி.க்கள் அடுத்த இரு வாரங்களில் ரணில் அரசுக்கு ஆதரவு தெரிவித்து எங்களுடன் இணைந்துகொள்ளவுள்ளனர்.” – இவ்வாறு ரணில்

Read more

புளொட் அதிர்ச்சி! – வியாழேந்திரன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எனத் தெரிவிப்பு

“மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரனின் திடீர் அரசியல் தீர்மானம் எம்மையும் தமிழ் மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கட்சியின் கட்டுக்கோப்பையும் தீர்மானத்தையும் மீறியதுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்கு

Read more