‘ஜெனிவா சமர்’ – அதிகாரிகள்மட்ட குழுவையே அனுப்புகிறது கொழும்பு!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடர் இன்று (25)  ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், இந்தக் கூட்டத்தொடருக்கு இலங்கையிலிருந்து உயர்மட்ட அமைச்சர்களைக் கொண்ட குழு பங்கேற்காது

Read more

ஐ.நாவில் சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கை முன்கூட்டியே இலங்கையின் கையில்! மார்ச் 8 இல் காத்திருக்கிறது அதிர்ச்சி!

இலங்கை தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள, ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை மார்ச் 8ஆம் திகதி வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read more