ஐ.நாவில் சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கை முன்கூட்டியே இலங்கையின் கையில்! மார்ச் 8 இல் காத்திருக்கிறது அதிர்ச்சி!

இலங்கை தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள, ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை மார்ச் 8ஆம் திகதி வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read more