‘ஜெனிவா சமர்’ – அதிகாரிகள்மட்ட குழுவையே அனுப்புகிறது கொழும்பு!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடர் இன்று (25)  ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், இந்தக் கூட்டத்தொடருக்கு இலங்கையிலிருந்து உயர்மட்ட அமைச்சர்களைக் கொண்ட குழு பங்கேற்காது

Read more