எந்தச் சவாலையும் வெற்றிகொண்டு ஆட்சியைக் கைப்பற்றியே தீருவோம்! – மே தினக் கூட்டத்தில் மஹிந்த சூளுரை

“ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் தாக்குதல் எமக்குச் சவால் அல்ல. நாட்டில் எவ்வகையான நெருக்கடிகள் காணப்பட்டாலும் அனைத்தையும் வெற்றிகொண்டு ஆட்சியை நிச்சயம் கைப்பற்றுவோம்.” – இவ்வாறு சூளுரைத்தார் எதிர்க்கட்சித் தலைவர்

Read more