ஊழல், மோசடி குற்றச்சாட்டுக்களில் சிக்கிய அமைச்சர்களின் விபரங்களை உடன் அம்பலப்படுத்துக! – மஹிந்த வலியுறுத்து

தற்போது நாடு மிகவும் வேகமாக வீழ்ச்சியடைந்து வருகின்றது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொஸ்கம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். .

Read more