அநுரகுமார திஸாநாயக்க

Lead NewsLocal

’20’ ஐ நிறைவேற்றுவதில் ஜே.வி.பியினர் கங்கணம்! – நாளை பிரதமருடன் முக்கிய பேச்சு

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை முற்றாக இல்லாதொழிக்கக் கோரும் அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், ஜே.வி.பி. நாளை (22) முக்கிய பேச்சு

Read More
Lead NewsLocal

நாட்டினதும் மக்களினதும் எதிர்காலம் கருதி கூட்டமைப்பு – ஜே.வி.பி. இணைந்து செயற்பட இணக்கம்! 

நாட்டினதும் மக்களினதும் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மக்கள் விடுதலை முன்னணியும் (ஜே.வி.பி.) இணைந்து செயற்படவுள்ளன என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார

Read More
Local

சர்வகட்சிக் குழுக் கூட்டத்தை ஜே.வி.பி. புறக்கணித்தது ஏன்?

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற சர்வகட்சிக் குழுக் கூட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) பங்கேற்கவில்லை. தமது கட்சி இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதில்லை என்று தீர்மானம் எடுத்துள்ளதாக

Read More
Lead NewsLocal

தோட்டத்தொழிலாளர்கள் வஞ்சிக்கப்படுகின்றனர்! – துரோகங்களை சபையில் பட்டியலிட்டுக் காட்டிப் பேசினார் அநுர

“கல்வி, சுகாதாரம் என அனைத்து வழிகளிலும் – துறைகளிலும் பெருந்தோட்ட மக்கள் புறக்கணிக்கப்படுகின்றனர் . அடிமைகளாகவே அவர்கள் நடத்தப்படுகின்றனர். நாட்டில் வாழும் ஏனைய மக்கள் அனுபவிக்கும் உரிமைகள்,

Read More
Local

அரசமைப்பு குறித்து மஹிந்த அணி போலிப்பிரசாரம்!

புதிய அரசமைப்பு தொடர்பில் மஹிந்தவும், அவரின் சகாக்களுமே விகாரை, விகாரையாகச் சென்று போலிப் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர் என்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். அரசமைப்பு

Read More
Local

அரசியல் இலாபத்துக்காக செயற்படுகின்றார் ரணில்! – ஜே.வி.பி. குற்றச்சாட்டு

அரசியல் இலாபத்துக்காகவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செயற்பட்டு வருகின்றார் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமராகப் பதவியேற்றுள்ள

Read More
Local

தான்தோன்றித்தனமான செயல்களால் மனநோயாளியாகியுள்ளார் ஜனாதிபதி! – அநுரகுமார கூறுகின்றார்

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிச்சையாக எடுத்த தீர்மானங்களினாலும் தான்தோன்றித்தனமான செயல்களினாலும் அவர் இன்று மனநோயாளியாகியுள்ளார் எனத் தெரிகின்றது.” – இவ்வாறு மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைவர் அநுரகுமார

Read More
Local

மஹிந்த குடும்பத்தை வழக்குகளிலிருந்து விடுவிக்கவே சூழ்ச்சி மூலம் புதிய அரசு! – சபையில் அநுரகுமார காட்டம்

”மஹிந்த ராஜபக்‌ஷவின் குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக நீதிமன்றில் உள்ள வழக்குகளிலிருந்து தப்பித்துக்கொள்ளவே புதிய அரசு உருவாக்கப்பட்டது” – என ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க குற்றம்சாட்டினார். நாடாளுமன்றத்தில்

Read More
Local

மைத்திரி – மஹிந்த சதியைத் தோற்கடிக்க எந்தப் பிரேரணைக்கும் ஜே.வி.பி. ஆதரவு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் முன்னெடுக்கப்பட்ட அரசியல் சதித் திட்டத்தை தோற்கடிப்பற்காகக் கொண்டு வரப்படும் எந்தப் பிரேரணைக்கும் தமது கட்சி

Read More
Local

ஜனநாயகத்துக்கு எதிரான சதித்திட்டங்களை சபையில் ஓரணியில் நின்று தோற்கடிப்போம்! கூட்டமைப்பு – ஜே.வி.பி. தலைவர்கள் தெரிவிப்பு!!

“நாட்டில் பிரதமர் நீக்கம் மற்றும் புதிய பிரதமர் நியமனம் என்பவற்றின் பின்னணியில் பாரிய அரசியல் சதித்திட்டம் இடம்பெற்றுள்ளது. அரசமைப்பு மீறப்பட்டுள்ளமை காரணமாக நாட்டின் ஜனநாயகமும், மக்களின் இறையாண்மையும்

Read More