பாலஸ்தீன மக்களுக்கு உதவ வட கொரிய ஜனாதிபதி உத்தரவு?
பாலஸ்தீனியர்களுக்கு உதவ வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன் உத்தரவு பிறப்பித்ததாக தென் கொரிய உளவுத்துறை கூறுவதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே ஹமாஸ் வட கொரியா ஏவுகணைகளை பயன்படுத்துவதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.