உணவு விஷமானதில் இராஜாங்க அமைச்சர் வைத்தியசாலையில் அனுமதி!
நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவசர சிகிச்சை காரணமாக இன்று (03) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உணவு நச்சுத்தன்மை காரணமாக அவர் நோய்வாய்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.