எல்லேவலயில் நீராடச்சென்ற 10 பேரில் நால்வர் உயிரிழப்பு!

 

இன்று காலை எல்லேவலயில் நீராடச்சென்ற 10 பேரில் நால்வர் உயிரிழப்பு.

இருவர் கல்முனைக்குடியைச் சேர்ந்தவர்கள் மற்றையோர் சாய்ந்தமருதூரைச்சேர்ந்த ஒருவரும்
சம்மாந்துறையைச்சேர்ந்த
ஒருவருமாவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *