நாவலபிட்டிய அஸ்ஹர் வித்தியாசத்தில் மாணவர்கள் கெளரவிப்பு!
நாவலப்பிட்டிய சேலம்பிரிஜ அஸ்ஹர் வித்தியாலயத்தில் ஐந்தாம் தரம் , க.பொ.த தரம் பரீட்சைகளில் சித்திபெற்ற மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது இதன்போது பாடசாலைகளின் நிகழ்ச்சிகள் மற்றும் வானொலி அறிவிப்புத்துறை உட்பட சமூகப் பணிகளில் நீண்டகால ஈடுபாடுகாட்டிவரும் அறிவிப்பாளர் “மலையகக்குரலோன்” ஏ.ஆர்.எம்.முனாஸுக்கு இப்பாடசாலை அதிபர் டி.எம்.பரீட் எஸ்டிஎஸ் செயலாளர் எம்.நவாஸ் விருது வழங்கி வைக்கப்பட்டது.