நாவலபிட்டிய அஸ்ஹர் வித்தியாசத்தில் மாணவர்கள் கெளரவிப்பு!

நாவலப்பிட்டிய  சேலம்பிரிஜ அஸ்ஹர் வித்தியாலயத்தில் ஐந்தாம் தரம் , க.பொ.த  தரம் பரீட்சைகளில் சித்திபெற்ற மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது இதன்போது பாடசாலைகளின் நிகழ்ச்சிகள்  மற்றும் வானொலி அறிவிப்புத்துறை உட்பட சமூகப் பணிகளில் நீண்டகால ஈடுபாடுகாட்டிவரும் அறிவிப்பாளர் “மலையகக்குரலோன்” ஏ.ஆர்.எம்.முனாஸுக்கு இப்பாடசாலை அதிபர் டி.எம்.பரீட்  எஸ்டிஎஸ்  செயலாளர் எம்.நவாஸ் விருது வழங்கி வைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *