இன்று நள்ளிரவு முதல் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு!
நாட்டில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை இன்று முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் விலை சூத்திரத்துக்கு அமைய எரிவாயுவின் விலையில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ள நிலையில், இதன்படி விலை குறைக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
இருப்பினும், 12.5 கிலோ எடைகொண்ட லிட்ரோ எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 210 ரூபா முதல் 250 ரூபா வரையில் உயரும் என செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.