சபாநாயகர் எழுத்து மூலம் ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வ அறிவிப்பு

கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன எழுத்து மூலம் ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு சபாநாயகர் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *