முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை கைது செய்ய கோரி மனு தாக்கல்!
இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவை கைது செய்ய உத்தரவிடக்கோரி கொழும்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மகிந்த ராஜபக்ச மட்டுமின்றி எம்.பி.க்கள் ஜான்ஸ்டன் பெர்னாண்டோ, சஞ்சீவ் திரிமன்னே, சனத் நிசாந்தா உள்ளிட்ட 7 பேரை கைது செய்ய உத்தரவிடக்கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.