மேல் மாகாண பாடசாலைகளுக்கு நாளையும் விடுமுறை!
ஊரடங்கு உத்தரவு காரணமாக மேல்மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு மாகாண கல்விப் பணிப்பாளர் இதனைத் தெரிவித்தார்.
ஊரடங்கு உத்தரவு காரணமாக மேல்மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு மாகாண கல்விப் பணிப்பாளர் இதனைத் தெரிவித்தார்.