எரிசக்தி அமைச்சரின் வாகன சாரதி அடித்துக் கொலை!

எரிசக்தி அமைச்சர் காமினிலொக்குகேயின் வாகனச்சாரதி இனந்தெரியாத நபர்களினால் அடித்துக்கொல்லப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகின்றன.
கெஸ்பாவயில் உள்ள வீட்டில் வைத்து இனந்தெரியாத குழுவொன்றினால் அவர் அடித்துக்கொல்லப்பட்டுள்ளார்.
விசாரணைகள் இடம்பெறுவமாக கெஸ்பாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *