பொலிஸ் அதிகாரிகள் 19 பேருக்கு கொரோனா!

கண்டி, பன்வில பிரதேசத்தில் 19 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனா்.

தொற்றக்குள்ளான அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *