பொலிஸ் அதிகாரிகள் 19 பேருக்கு கொரோனா!
கண்டி, பன்வில பிரதேசத்தில் 19 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனா்.
தொற்றக்குள்ளான அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.